சுதாகரனின் திருச்சி வீட்டில் ரெய்டு
திருச்சி:
கொலை முயற்சி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன்சுதாகரனுக்கு சொந்தமான திருச்சி வீட்டிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் தனது பெயரில் நற்பணி மன்றம் ஒன்றைநடத்தி வருகிறார். அந்த நற்பணி மன்றத்தின் அமைப்புச் செயலாளராக இருந்த கோபு ஸ்ரீதரன் என்பவரைக்கொலை செய்ய முயன்றதாகவும், போதைப் பொருட்கள் வைத்திருந்ததாகவும் சுதாகரன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது தந்தை விவேகானந்தனும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சுதாகரனின் நண்பர் மொய்தீன் மீதும்கோபு ஸ்ரீதர் புகார் செய்ததிருந்தார். இதையடுத்து மொய்தீனும் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் உள்ள சுதாகரன் வீட்டிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை அரை மணி நேரம்நடந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications