For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஜெ. பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பத்தாவது வகுப்பில் மாநில அளவில் முதலிடங்களைப் பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு முதல்வர்ஜெயலலிதா பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

பத்தாவது வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சுபாஷினி, ஏகம்மை (இருவரும் முதலிடம்), அனிதா, அபராஜிதா,கலையரசி, சுஜரிதா (நால்வரும் இரண்டாம் இடம்), தினேஷ், சூர்யா (3-ம் இடம்) ஆகியோர் முதல் 3 இடங்களைப்பெற்றுள்ளனர்.

தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்த இந்த 8 பேருக்கும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டுத் தெரிவித்துசான்றிதழ்களை வழங்கினார். தமிழக அரசின் பரிசுகளையும் அவர் வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X