முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஜெ. பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பத்தாவது வகுப்பில் மாநில அளவில் முதலிடங்களைப் பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு முதல்வர்ஜெயலலிதா பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

பத்தாவது வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சுபாஷினி, ஏகம்மை (இருவரும் முதலிடம்), அனிதா, அபராஜிதா,கலையரசி, சுஜரிதா (நால்வரும் இரண்டாம் இடம்), தினேஷ், சூர்யா (3-ம் இடம்) ஆகியோர் முதல் 3 இடங்களைப்பெற்றுள்ளனர்.

தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்த இந்த 8 பேருக்கும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டுத் தெரிவித்துசான்றிதழ்களை வழங்கினார். தமிழக அரசின் பரிசுகளையும் அவர் வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+