For Quick Alerts
For Daily Alerts
Just In
முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஜெ. பாராட்டு
சென்னை:
பத்தாவது வகுப்பில் மாநில அளவில் முதலிடங்களைப் பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு முதல்வர்ஜெயலலிதா பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
பத்தாவது வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சுபாஷினி, ஏகம்மை (இருவரும் முதலிடம்), அனிதா, அபராஜிதா,கலையரசி, சுஜரிதா (நால்வரும் இரண்டாம் இடம்), தினேஷ், சூர்யா (3-ம் இடம்) ஆகியோர் முதல் 3 இடங்களைப்பெற்றுள்ளனர்.
தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்த இந்த 8 பேருக்கும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டுத் தெரிவித்துசான்றிதழ்களை வழங்கினார். தமிழக அரசின் பரிசுகளையும் அவர் வழங்கினார்.
Comments
Story first published: Tuesday, June 19, 2001, 5:30 [IST]