பலியானவர்கள் பெயர்-விவரம்
கோழிக்கோடு:
மங்களூர்-சென்னை ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 32 பேரின் பெயர், ஊர் ஆகிய விவரங்கள் தெரிய வந்துள்ளன.
அதுகுறித்து விவரம் வருமாறு:
முருகேசன் (ஈரோடு), கிருஷ்ணகுமார் (22), குருவிளா ஜான் (சாலக்குடி), ஷாஹிர் (நியு மாஹே), வேலாயுதன் நாயர் (பரப்பனகாடி), முகமதுஹாஜி (திரூர்), உபய்து (திரூர்), ஹரிகிருஷ்ணன் (பாடகாரா), முகமது அஷ்ரப் (திரூர்), ரீமா (டிரைகான்டியூர்), பாபுராஜ் (க்யூலான்டி),ஷாஜூ (கண்ணூ
மற்றும் அப்புக்குட்டன் நம்பூதிரி (கோழிக்கோடு), தனஞ்செயன் (கோழிக்கோடு), ஹபீப் ரஹ்மான் (திரூர்), சைனுதீன் (வாலான்சேரி),ஷிஜூ (தலசேரி), சாவித்ரி (வடக்கும்பாடு), சங்கரன் (திரூர்), பாஸ்கரன் (மாஹே), மோஹனன் (வளைக்கண்ணு), மோஹனன்(பரப்பனகாடி), குன்ஹலிமரக்கார் (பாலக்காடு).
இவர்கள் தவிர போலீஸார் லூதியானாவைச் சேர்ந்த சில பயணிகளையும் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அடையாளம் காணப்பட்டஇவர்களது பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.