நாயை காப்பாற்ற சென்ற தாய்-மகன் சாவு
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே செடிமுத்தூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் மின்சார வயர் அறுந்து விழுந்துஏற்பட்ட விபத்தில் அங்கு வசித்து வந்த விவசாயியின் மனைவி, மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் அவர்கள் வீட்டு நாயும் இறந்தது.
இந்தச் சம்பவம் குறித்துப் போலீஸார் கூறுகையில், இவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த நாய் மீது மின்சார வயர் அறுந்துவிழுந்தது. இதில் நாய் சம்பவ இடத்திலேயே இறந்தது.
நாயைக் காப்பாற்றுவதற்காக அங்கு வந்த நடராஜனும் (19) மின்சாரம் தாக்கிப் பலியானார். தன் மகன் நடராஜனைக்காப்பாற்றுவதற்காக அங்கு வந்த அவரது தாய் ருக்மணியும் (45) சம்பவ இடத்திலேயே இறந்தார் என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications