சன் டிவி நிருபரும் விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரம் சன் டிவி நிருபர் சுரேஷ் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
விழுப்புரத்தில் உள்ள அரிசி கிட்டங்கியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நடத்திய திடீர் சோதனையை படம் எடுத்ததாககூறி சுரேஷ் கைது செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சுரேஷைவிடுதலை செய்யுமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
சுரேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications