கோவை, ஈரோட்டில் 19 பஸ்கள் கல்வீச்சில் சேதம்: 30 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை, ஈரோடு மாவட்டங்களில் 19 பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 30 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோவையிலும், ஈரோட்டிலும் காலை 11 மணி வரை எந்தபஸ்களும் ஓடவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட பின்னர் சில பஸ்கள் ஓடத் தொடங்கின.
இருப்பினும், இந்த பஸ்கள் ஓடத் தொடங்கியதும், திடீரென சிலர் பஸ்கள் மீது கற்களை வீசினர். இதில் 19 பஸ்களின்கண்ணாடிகள் உடைந்தன.
கோவையில் 12 பஸ்களும், ஈரோட்டில் 7 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதையடுத்து கல்வீச்சு சம்பவங்களில்ஈடுபட்டதாக 30 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications