ஜெயாவின் குருவாயூர் பயணம் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதாவின் குவாயூர் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றால் குருவாயூர் கோவிலுக்கு யானையை காணிக்கைசெலுத்துவதாக ஜெயலலிதா வேண்டிக் கொண்டிருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதால்தான் வேண்டிக்கொண்டபடி குருவாயூருக்கு சனிக்கிழமை குருவாயூர் செல்வதாகஇருந்தார்.
இந் நிலையில் முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி திடீரென கைதுசெய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதையடுத்து ஜெயலலிதா தனது குருவாயூர் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications