தலைமை செயலாளரும் அறிக்கை அனுப்பினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக தலைமைச் செயலாளர் சங்கர் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய உள்துறை செயலாளர் கமல்பாண்டேவுக்குஅறிக்கை அனுப்பியுள்ளார்.
கவர்னர் பாத்திமா பீவி அனுப்பிய அறிக்கை, தமிழக தலைமை செயலாளர் சங்கர் அனுப்பிய அறிக்கை ஆகிய இரண்டையும் சேர்த்துபிரதமர் வாஜ்பாயிடம், மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்குவதற்கு முன் கமல் பாண்டே தெரிவிப்பார்.
இந்த இரண்டு அறிக்கைகள் குறித்தும் பிரதமர் தலைமையில் நடக்கவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications