For Daily Alerts
Just In
தமிழகத்தில் இருப்பது ஒரு காபந்து அரசு தான்: நீதிபதிகள்
சென்னை:
ஜெயலலிதா தலைமையிலான அரசு ஒரு காபந்து அரசு தான் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர்கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி கைது தொடர்பான வழக்கில் புதன்கிழமை பேசிய மூத்த நீதிபதிகள் இருவர் இந்தக் கருத்தைத்தெரிவித்தனர்.
அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வரும்போது அதை நீக்கநடவடிக்கைள் எடுக்காமல் அரசியல் அதிரடிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
முதல்வர் (ஜெயலலிதா) இன்னும் எம்.எல்.ஏ. கூட ஆகாத நிலையில் இந்த அரசு ஒரு காபந்து அரசு தான் (கேர்டேக்கர் கவர்ன்மென்ட்) என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றனர்.
இதை கருணாநிதியும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
Comments
arrest karunanidhi chennai government stalin jail governor fast scam fasting report tamilnadu revenge scandal chief minister ministers bridges flyovers
Story first published: Saturday, May 19, 2001, 5:30 [IST]