தமிழகத்தில் இருப்பது ஒரு காபந்து அரசு தான்: நீதிபதிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதா தலைமையிலான அரசு ஒரு காபந்து அரசு தான் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர்கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி கைது தொடர்பான வழக்கில் புதன்கிழமை பேசிய மூத்த நீதிபதிகள் இருவர் இந்தக் கருத்தைத்தெரிவித்தனர்.
அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வரும்போது அதை நீக்கநடவடிக்கைள் எடுக்காமல் அரசியல் அதிரடிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
முதல்வர் (ஜெயலலிதா) இன்னும் எம்.எல்.ஏ. கூட ஆகாத நிலையில் இந்த அரசு ஒரு காபந்து அரசு தான் (கேர்டேக்கர் கவர்ன்மென்ட்) என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றனர்.
இதை கருணாநிதியும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications