For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியை கொல்ல சதி நடந்தது: மாறன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கருணாநிதியை ஒழித்துக் கட்ட சதி நடந்தது என மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், கருணாநிதியை கொன்றுவிடும் நோக்கத்தில் தான் நள்ளிரவில் போலீஸ் தாக்குதல்நடந்தது. இதைப் பார்த்த சாட்சியான என்னையும் கூட ஒழிக்க ஜெயலலிதா அரசு முயன்றது. எனது இருதயத்தில்பொறுத்தப்பட்டுள்ள பேஸ் மேக்கரையும் கூட போலீசார் தாக்கினார்.

நல்ல வேலையாக எனது பேஸ் மேக்கர் உடையவில்லை.

தமிழகத்தில் நிலவும் அசாதாரமான சூழ்நிலை காரணமாக இங்கு 356வது பிரிவைப் பயன்படுத்தியே ஆகவேண்டும்.

மத்திய அரசு அடி அடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. முதல் நடவடிக்கையாகத் தான் மாநில அரசுக்குஎச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X