பணிகிறது ஜெ. அரசு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அமைச்சர்கள் மாறன், பாலுவைத் தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மாநில அரசுஆலோசனை நடத்தி வருகிறது என தலைமைச் செயலாளர் சங்கர் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவில் சில அதிகாரிகளின் பெயர்களைக்குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
இதையடுத்து அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.
முன்னதாக இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என டி.ஜி.பி. ரவீந்திரநாத் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications