பிரதமருடன் மாறன் சந்திப்பு: ஜெ. அரசை கலைக்கக் கோரிக்கை?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் பிரதமர் வாஜ்பாயை மத்திய அமைச்சர் முரசொலி மாறன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
கருணாநிதியோடு கைது செய்யப்பட்ட மாறன் காயமடைந்து அப்பல்லோ மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.வாஜ்பாயின் நெருக்குதலால் அவரை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை விடுதலை செய்தார்.
இதையடுத்து டெல்லி சென்ற மாறன் வாஜ்பாயையும் மூத்த பா.ஜ.க. தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
அப்போது கருணாநிதி வீட்டிலும் தன் வீட்டிலும் போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து பிரதமரிடம் மாறன்விளக்கினார். மாறன் கூறியதை மிகுந்த வருத்தத்துடன் கேட்டுக் கொண்டார்.
ஜெயலலிதா அரசு மீது நடவடிக்கை எடுத்தற்கு மாறன் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் ஜெயலலிதா அரசைக்கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் பிரதமர் முன் வைத்தாகக் கூறப்படுகிறது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications