For Daily Alerts
Just In
கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில், மினி லாரியின் ஓட்டுநர், கிளீனர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே இறந்துபோனார்கள்.
Comments
Story first published: Monday, May 7, 2001, 5:30 [IST]