For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

கோவில்பட்டி அருகே ரோட்டோரத்தில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், மினி லாரியின் ஓட்டுநர், கிளீனர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே இறந்துபோனார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X