கடத்தல்காரர்களிடமிருந்து 440 நட்சத்திர ஆமைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை
சிங்கப்பூருக்கு கடத்தப்பட விருந்த 440 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை விமானநிலையத்தில் மீட்டனர்.
கடந்த 14ம்தேதி அப்துல் லத்தீப் என்பவர் ஒரு பெரிய பார்சலுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
அந்த பார்சலை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிடட போது ரூ6 லட்சம் மதிப்புள்ள 440நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரிய வந்தது.
உடனே அதிகாரிகள் ஆமைகளை பறிமுதல் செய்து, அந்த நபரைக் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் உணவுக்கு இந்த வகை ஆமைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
மீட்க்கப்பட்ட ஆமைகள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
யு.என்.ஐ.
More From
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
இனி TUTICORIN இல்லை.. THOOTHUKUDI.. தூத்துக்குடி விமான நிலையம் பெயர் மாற்றம்! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் அரிசி.. இனி இதுதான் சாப்பிடணுமாம்.. சுகர் பிரச்சனையே வராது -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications