காஞ்சிபுரம் அருகே பஸ்-லாரி மோதி 7 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே பஸ்ஸும் லாரியும் செவ்வாய்க்கிழமை இரவு நேருக்கு நேர் மோதியதில் 7 பேர்கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர்.

சென்னையிலிருந்து சேலம் நோக்கி தமிழக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

மேல்மருவத்தூர் அருகே சிறுநாவலூர் என்ற இடத்தில் எதிரே வந்த லாரியுடன் இந்த பஸ் நேருக்கு நேர்மோதியது.

இந்த விபத்தில், 4 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர்உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்த 17 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+