அதிமுக அவைத் தலைவருக்கு பிடி வாரண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு மோசடி வழக்கு சம்பந்தமாக அதிமுக அவைத் தலைவரான புலவர் புலமைப் பித்தனுக்கு எதிராக, ஜாமீனில்வெளி வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை 14வது பெருநகர நீதிமன்றத்தில் வியாழக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக புலமைப்பித்தனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டைப்பிறப்பித்து உத்தரவிட்டார்.
கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில்தான், அதிமுகவின் அவைத் தலைவராகபுலமைப்பித்தன் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications