கடலூரில் தப்பிய கைதி திருச்சியில் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
கடலூரில் போலீஸ் பாதுகாப்பிலிருந்து சமீபத்தில் தப்பி ஓடிய ஒரு கைதி, ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிபோலீசிடம் மாட்டிக் கொண்டார்.
உடனே அவரை விரட்டிப் பிடித்தனர் போலீசார். திருடப்பட்ட சில டி.விக்களையும் 17 பவுன் நகைகளையும்அவரிடமிருந்து போலீசார் கைப்பற்றினர்.
மேலும் அவரைத் தோண்டித் தோண்டி விசாரித்த போது, சமீபத்தில் அவர் கடலூர் போலீசாரிடமிருந்து தப்பியகைதி என்பது தெரிய வந்தது.
வீடுகளில் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்ததாக அவர் மேல் 6 வழக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications