முழு விசாரணைக்கு சந்திரிகா உத்தரவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை சர்வதேச விமான நிலையத்துக்குள் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியது குறித்து முழு விசாரணைநடத்த அதிபர் சந்திரிகா குமாரதுங்கா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வளவு பெரிய தாக்குதலையும் கூட நமது விமானப் படை தாக்குப் பிடித்துவிட்டது. சில விமானங்களைஇழந்திருந்தாலும் கூட விமானப் படையின் பலம் குறையவில்லை.
பாதுகாப்பு மிக்க இந்த விமானப் படைத் தளத்துக்குள் புலிகள் எப்படி நுழைந்தார்கள் என்பது குறித்து முழுவிசாரணை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications