For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முழு விசாரணைக்கு சந்திரிகா உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை சர்வதேச விமான நிலையத்துக்குள் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியது குறித்து முழு விசாரணைநடத்த அதிபர் சந்திரிகா குமாரதுங்கா உத்தரவிட்டுள்ளார்.

தனது அமைச்சர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய அவர், பொது மக்களை இது போன்றதாக்குதல்களில் இருந்து காக்க வேண்டிய கடமையில் இருந்து அரசு தவறாது.

இவ்வளவு பெரிய தாக்குதலையும் கூட நமது விமானப் படை தாக்குப் பிடித்துவிட்டது. சில விமானங்களைஇழந்திருந்தாலும் கூட விமானப் படையின் பலம் குறையவில்லை.

பாதுகாப்பு மிக்க இந்த விமானப் படைத் தளத்துக்குள் புலிகள் எப்படி நுழைந்தார்கள் என்பது குறித்து முழுவிசாரணை நடத்தப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X