மாநகராட்சி கலைப்பு: 1 மாத அவகாசம் கோருகிறார் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சியைக் கலைப்பது தொடர்பாக தமிழக அரசு அனுப்பியுள்ள நோட்டீசுக்கு பதில் அனுப்ப 1மாதம் அவகாசம் கேட்டு சென்னை மேயர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
மாநகராட்சியை ஏன் கலைக்கக் கூடாதென்று கேட்டு அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மாநகராட்சி கமிஷ்னர்புகாரின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
புகாரின் நகலை கமிஷ்னரிடம் கேட்டிருந்தேன். ஆனால், பல கடிதங்களுக்கு பிறகு 24-ந் தேதி தான் அது எனக்குவழங்கப்பட்டது.
இதற்கான பதில் தயாரிக்கப்பட்டு அனுப்ப அவகாசம் தேவை. அதற்காக 30 நாள் அவகாசம் கேட்டு கடிதம்எழுதியுள்ளேன்.
மாநகராட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடந்தால் முன்பை விட அதிக பலத்தில் திமுக வெற்றி பெரும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications