பூலன்தேவி வந்த காருடன் டிரைவர் தலைமறைவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பூலன்தேவியின் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை நாடாளுமன்றத்திலிருந்து மதிய உணவுக்காக வீட்டுக்குத் திரும்பிய அவர் வழக்கம்போல் அரசுகாரில் வரவில்லை.
டிரைவத்ை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவர் பிடிபட்டால் தான் பூலன்தேவி கொலையின் பின்னணிகுறித்து தெரியவரும் என போலீசார் கருதுகின்றனர்.
கொலையாளிகள் பயன்படுத்திய கருப்பு நிற மாருதி கார் (வேன் அல்ல) பூலன் தேவியின் வீட்டிலிருந்து சில கி.மீ.தூரத்தில் அனாதையாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தக் காரிலிருந்து சில முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications