காஷ்மீரில் இன்று பந்த்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பாதுகாப்புப்படையினரின் அராஜகத்தையும். விசாரணைக் கைதிகள் கொல்லப்படுவதையும் கண்டித்துஹூரியத் மாநாட்டுக்கட்சியின் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பந்த் நடைபெறுகிறது.
அரசாங்க நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களும் மூடப்பட்டு இருந்தன.
ஹிஸ்புல் முஜாகிதீன் தலைமைப் போராளி மசூத் கொல்லப்பட்டதற்காகவும் இந்த பந்த் நடத்தப்படுவதாககூறுப்படுகிறது.
இருப்பினும் இதுவரை எந்த அசம்பாவிதமும் நடந்ததாகத் தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications