சென்னையில் மாரடைப்பால் புது மாப்பிள்ளை சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே கல்யாணமான 20 நாட்களில் புது மாப்பிள்ளை ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர், ஷேக் அப்துல்லா நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவரைபோரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஷேக் அப்துல்லா இறந்தார்.
இதுகுறித்து, மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications