சென்னையில் "ஈவ் டீசிங்": 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பள்ளி-கல்லூரி மாணவிகளை, அவர்களுக்குத் தெரியாமல் போட்டோ எடுத்து கேலி செய்து வந்த 5பேரை வியாழக்கிழமை போலீசார் கைது செய்தனர்.
அலுவலகத்தின் முன் அமர்ந்துகொண்டு தெருவில் போகிற கல்லூரி-பள்ளி மாணவிகளைக் கேலி செய்வதுஇவர்களது வழக்கம். மேலும், எல்லை மீறி அந்த மாணவிகளுக்குத் தெரியாமல் புகைப்படமும் எடுத்து வந்தார்கள்.
தொடர்ந்து, அந்தப் புகைப்படங்களை அந்தப் பெண்களிடமே காட்டி மிரட்டியும், கேலி செய்தும் வந்தார்கள்.
இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து,விசாரித்து வருகின்றனர்.
More From
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications