For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொறுத்திருந்து பார்ப்போம்: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக வாஜ்பாய் கூறியிருப்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பிரதமர்பதவியை ராஜினாமா செய்வதாக வாஜ்பாய் கூறியிருப்பதை பொறுத்திருந்துதான்பார்க்க வேண்டும்.

கூட்டணிக்குள் நிலவும் குழப்பம் காரணமாக பிரதமர் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறுகூறி இருக்கக்கூடும் என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த 4 காவல்துறை அதிகாரிகளை மத்திய பணிக்கு மாற்றம் செய்வதுதொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய பதில் தயாராகிக்கொண்டிருக்கிறது.

முதலில் மத்திய பணிக்கு இந்த 4 அதிகாரிகளும் எதற்காக தேவைப்படுகிறார்கள்என்பதை மத்திய அரசு விளக்கட்டும்.

மத்திய அரசுக்கான பதில் தயாராகிக் கொண்டுள்ளது. விரைவில் அனுப்பப்படும்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X