For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவுக்கு அரிசி "ஏற்றுமதி": ரைஸ் மில் ஓனர்கள் வரவேற்பு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

புழுங்கல் அரசியை கேரளாவுக்கு அனுப்பி வைப்பதற்கு இருந்த தடையை தமிழக அரசு நீக்கியுள்ளதை தமிழகரைஸ் மில் உரிமையாளர்கள் சங்கம் வரேவேற்றுள்ளது.

இது குறித்து ரைஸ் மில் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் சின்னசாமி நிருபர்களிடம் கூறும்போது:

அரிசி மில் உரிமையாளர்களின் நீண்ட கால கோரிக்யை தமிழக அரசு தற்போது நிறைவேற்றி உள்ளது. தமிழகஅரசின் இந்த உத்தரவின் மூலம் ரைஸ் மில் உரிமையாளர்களும், அரசி விற்பவர்களும் தற்போது கையிருப்பில்இருக்கும் புழங்கல் அரிசியை விற்பனை செய்துவிட முடியும்.

டிகேஎம் -9 வகை மற்றும் சிஆர் -1009 அரிசிக்கும் கேரளாவில் நல்ல வரவேற்பு உண்டு. தமிழக அரசு தற்போதுநெல் மற்றும் அரசி கையிருப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது. அதை அரசு நீக்க வேண்டும்.

மேலும், தானியங்களை அண்டை மாநிலங்களுக்கு விற்கவும் அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் சின்னசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X