ஜெ. எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது தி.மு.க.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருணாநிதி கைது உள்ளிட்ட அதிமுக ஆட்சியின் அராஜகத்தைக் கண்டித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 100இடங்களில் கண்டனப் பேரணிகள் நடத்தப்படுகின்றன.

இதில் திமுக தொண்டர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வெற்றிபெறச் செய்யுமாறு திமுக தொண்டர்களுக்குஅக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதிமுக ஆட்சியின் அராஜகத்தைக் கண்டித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 100 இடங்களில் கண்டனப்பேரணிகள் நடத்தப்படுகின்றன.

இதில் திமுகவின் அனைத்துப் பிரிவினரும் எழுச்சியுடன் கலந்து கொண்டு வெற்றி பெறச்செய்ய வேண்டும்.பொதுமக்கள் இந்த ஆட்சியின் அராஜகத்தை உணரும் வண்ணம் பேரணி அமைய வேண்டும்.

தொண்டரக்ள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டு வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+