மத்திய அரசு அழைப்புக்கு அம்பேத்கர் இயக்கம் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு அழைத்துள்ள மத்திய அரசின் முடிவுக்கு அம்பேத்கர் மக்கள்இயக்கத் தலைவர் வை. பாலசுந்தரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவு கண்டனத்திற்கு உரியது. இது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைஉடனடியாக முதல்வர் கூட்ட வேண்டும் என்றும் மத்திய அரசை கண்டித்து வியாழக்கிழமை சென்னையில் கண்டனப்பேரணி நடத்துகிறோம் என்றும் கூறினார் பாலசுந்தரம்.












Click it and Unblock the Notifications