சென்னையில் மின்சாரக் கம்பியை மிதித்த 2 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை-கிண்டியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த 2 வாட்ச்மேன்கள்பரிதாபமாக இறந்தனர்.

நேற்று (புதன்கிழமை) கிண்டி தொழிற்பேட்டையில் இந்தச் சம்பவம் நடந்தது.

இங்குள்ள தனியார் தொழில் நிறுவனம் ஒன்றில் வீரவேல், ராம் ஆகிய 2 பேரும் வாட்ச்மேன்களாக பணியாற்றிவந்தனர்.

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையால் அந்நிறுவனத்தைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியிருந்தது. இந்தநீரில் புதன்கிழமை அதிகாலை மின்சார வயர் அறுந்து விழுந்துள்ளது.

இதைக் கவனிக்காத 2 வாட்ச்மேன்களும் அதை மிதித்துள்ளனர். அவர்கள் 2 பேரும் மின்சாரம் பாய்ந்து அந்தஇடத்திலேயே இறந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+