For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் மழை: மின் வயர் அறுந்து விழுந்ததில் குடிசை சாம்பல்
சென்னை:
சென்னை-பூந்தமல்லியில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் ஒரு குடிசை எரிந்து சாம்பலானது.
புதன்கிழமை இரவு கடுமையான காற்றுடன் மழை பெய்ததால், அந்தப் பகுதியில் மின்சார வயர்கள் அறுந்து கீழேவிழுந்தன.
இவற்றில் ஒரு வயர், மகாலிங்கத்தின் குடிசை மீது விழுந்தது. இதனால், அந்தக் குடிசை தீப்பற்றிக் கொண்டது.
சிறிது நேரத்திலேயே குடிசை முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் தீயில்எரிந்து விட்டன.
ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]