தேவைப்பட்டால் போலீசார் கடுமையாக நடப்பார்கள்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேவைப்பட்டால் குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொள்வதில் தவறில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் நடந்து வரும் தமிழக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளின் மாநாட்டின் 2வதுநாளான வியாழக்கிழமை ஜெயலிதா கூறும்போது:

வழக்கு விசாரணையின்போது, சில சமயங்களில் போலீசார் குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளநேரிடுகிறது. இதில் எந்தவிதத் தவறும் கிடையாது.

சட்டத்தைச் சரியாக அமல்படுத்தவும், சட்டத்தை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள்அவசியமாகின்றன.

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் முயற்சியில் போலீசாருக்கு பொதுமக்களும் உதவ வேண்டும்.

அதுபோல, பொதுமக்களின் குறைகளைப் பரிவுடன் போலீசார் அணுக வேண்டும் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+