சென்னையில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஒரு பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற ஒரு வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை பஸ் நிலையத்தில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீசார், கிருஷ்ணவேணியைப் பிடித்துசோதனையிட்டனர். அவர் சுமார் அரை கிலோ கஞ்சாவை ஸ்டாக் வைத்திருந்தார்.
அவரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். தற்போது 15 நாள் காவலில் கம்பிஎண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த வயதான பெண்மணி.












Click it and Unblock the Notifications