வருகிறது ஈ-போஸ்ட்...
சென்னை:
இந்திய அஞ்சல் துறையில் ஈ-போஸ்ட் என்னும் இன்டர்நெட் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இதன்படி இன்டியா போஸ்ட் அதன் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு முகவரி (ஐ.டி.) கொடுக்கப்படும்.அவருடைய எல்லா விலாசங்களும் அதில் இருக்கும். இன்டியா போஸ்ட்டில் நமக்கான ஐ.டியை நமக்குவேண்டியவர்களுக்குக் கொடுத்து ஏதாவது தகவல் இருப்பின், அந்த ஐ.டிக்கு அனுப்பச் சொல்லலாம்.
இந்நிலையில் நமக்கு ஏதாவது செய்தியோ, கடிதமோ வந்தால், அவை முறையாகப் பிரிண்ட் செய்யப்பட்டு, நமதுவீட்டிலேயே கொண்டுவந்து சேர்க்கப்படும். எனவே சொந்தமாக கம்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதிஇல்லாதவர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஹைதராபாத் நெட்லிங்க்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து அஞ்சல் துறை, இந்த புதிய முறையைசெயல்படுத்தியுள்ளது.
இது பற்றி மேலும் தகவல் அறிய, கீழ்க்கண்ட இன்டர்நெட் தளங்களில் நுழையலாம்:












Click it and Unblock the Notifications