சென்னை: மழையால் அடிக்கடி "பவர் கட்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து வருவதால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலைஆராய்ச்சி நிலையமும் தொடர்ந்து அறிவித்துக் கொண்டே இருக்கிறது.
இதனால் சென்னை நகரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதனால்பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக வியாழக்கிழமையன்று நகரின் பல பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டது. என்னதான் மழைபெய்தாலும், இரவு நேரத்தில் மின்விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் புழுக்கத்தில் அவதிப்பட்டனர்.
தொடர்மழை காரணமாக டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளதால் மின் விநியோகம் தடை பட்டிருக்கலாம் என்றுகூறப்படுகிறது.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications