இலங்கை போர் செய்திகள்: நிருபர்களுக்கு மீண்டும் தடை
கொழும்பு:
இலங்கையில் போர் நடக்கும் வட பகுதிகளில் பத்திரிகையாளர்கள் நுழைவதற்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்தத் தடை விலக்கப்பட்டது.
இதையடுத்து போர்க் களத்தில் "புகுந்த" பத்திரிகையாளர்கள் அங்கு நடக்கும் உண்மையான செய்திகளைஉலகிற்குச் சொல்லி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 24ம் தேதி அதிகாலையில் கொழும்பு விமான நிலையத்திற்குள் நுழைந்தவிடுதலைப்புலிகள், அங்கிருந்த பயணிகள் விமானங்களையும், அருகிலிருந்த ராணுவ விமானத் தளத்தில் இருந்தபோர் விமானங்களையும் தகர்த்தெறிந்தனர்.
இந்தத் தாக்குதலால், சில மணி நேரங்களிலேயே இலங்கை அரசுக்கு சுமார் ரூ.3,500 கோடி அளவுக்கு நஷ்டம்ஏற்பட்டது.
இந்தத் தாக்குதல் பற்றிய செய்திகள், பத்திரிகையாளர்கள் மூலம் உடனுக்குடன் பறந்து கொண்டே இருந்தன. சிலடி.வி. நிறுவனங்கள் "லைவ்"வாகவே ஒளிபரப்பி வந்தன.
அரசுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் அனைத்தும் உடனுக்குடனே வெளியானதால் கலங்கிப் போன இலங்கை அரசு,வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில், இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளுக்குப் பத்திரிகையாளர்கள்செல்லக் கூடாது என்று மீண்டும் தடை விதித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications