தமிழை பாட மொழியாக்க கோரி தொடர் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகப் பள்ளிகளில் தமிழைப் பாடமொழியாக்கக் கோரி 50 தமிழ் அமைப்புகள்தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தலைநகர் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் இணைந்துதமிழக பள்ளிகளில் தமிழை பாடமொழியாக்க கோரி தொடர் உண்ணாவிரதபோரட்டம் நடத்த உள்ளோம்.
வரும் 16ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கூறிஉள்ளனர்.












Click it and Unblock the Notifications