இலங்கை: கொலையாளிக்கு உதவிய இந்திய தம்பதி கைது
கொழும்பு:
கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்த இலங்கை சுங்க வரித்துறை அதிகாரிக்குபுகலிடம் கொடுத்து அவரை தப்ப வழி செய்த குற்றத்திற்காக இந்திய தொழிலதிபரும்அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சொந்த விரோதம் காரணமாக அவரை அனுரா வீரவாஸ்னா என்ற இன்னொருகஸ்டம்ஸ் அதிகாரி தான் கொலை செய்தார் என இலங்கை போலீசார் நம்புகின்றனர்.அவரைத் தேடியும் வந்தனர்.
ஆனால், இவர் இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டார்.
இவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், இந்தியாவுக்குத் தப்பிச் செல்லஉதவியதாகவும் இலங்கையில் வசித்து வரும் இந்திய தொழிலதிபர் ஒருவரையும்,அவரது மனைவியையும் இலங்கை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகயிைல், அனுரா வீரவாஸ்னாவிற்கு அடைக்கலம்கொடுத்ததையும், அவர் இந்தியா தப்பி செல்வதற்கு உதவியதையும் இந்தியத்தொழிலதிபரும் அவரது மனைவியும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தொழிலதிபரின் மனைவி அனுராவுடன் இந்தியா வரை சென்று, அனுராவை தனதுநண்பர் ஒருவர் வீட்டில் தங்க வைத்ததையும், அனுரா இந்தியா செல்வதற்கு விசாவாங்கிக் கொடுத்ததையும் ஒப்புக் கொண்டனர் என்று கூறினர்.
இந்தியா வந்த அனுரா பாதுகாப்பாக ஒரு மருத்துவமனையில் தங்கிக் கொண்டார்.
தன்னைக் காப்பாற்றிய தம்பதி போலீசிடம் சிக்கிவிட்டதால், மருத்துவமனையில் உள்ளதன்னை இந்திய போலீஸ் உதவியுடன் இலங்கை போலீசார் கைது செய்துவிடுவார்கள்என்ற பயந்த வீரவாஸ்னா தற்கொலை செய்து கொள்ள மருத்துவமனையின் மாடியில்இருந்து குதித்துள்ளார்.
ஆனால், வெறும் கால் எலும்பு முறிவுடன் தப்பிவிட்டார். இப்போது அதேமருத்துவமனையில் எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார் வீரவஸ்னா.
இந் நிலையில், வீரவஸ்னாவுக்கு உதவிய இந்திய தம்பதி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications