சென்னையில் குடிசையில் வாழ்வோர் எண்ணிக்கை 20 லட்சம்!
டெல்லி:
இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களான டெல்லி, கோல்கத்தா, மும்பை மற்றும்சென்னை நகரங்களில் குடிசைகளில் 15.4 மில்லியன் பேர் வாழ்ந்து வருவதாக நகர்புறமேம்பாடு மற்றும் ஏழ்மை ஒழிப்புத்துறை அமைச்சர் பன்டாரு தத்தாரேயாதிங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் ராஜ்யசபாவில் கூறுகையில், டெல்லியில் 3.3 மில்லியன் மக்களும்,கோல்கத்தாவில் 4.3 மில்லியன் மக்களும், மும்பையில் 5.9 மில்லியன் மக்களும்,சென்னையில் 2 மில்லியன் மக்களும் குடிசைகளில் வசித்து வருகிறார்கள்.
நகர்ப்புறத்தில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும்,ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புவழங்கவும் அரசு ஸ்வர்ணஜெயந்தி ஷஹாரி ரோஜார் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 9ம் வகுப்புவரை படித்தவர்கள் சுய தொழில் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
குடிசைகளில் வாழ்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு தேசியகுடிசைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி குடிசையில் வாழும் மக்கள் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் பெற நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications