செங்கல்பட்டில் இடி விழுந்து கணவன், மனைவி சாவு
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே கணவன், மனைவி இடி விழுந்து இறந்தனர்.
இவர்களுக்கு 5 குழந்தைகளும் உள்ளனர்.
புதன்கிழமை இரவு வேலை முடிந்ததும் கிருஷ்ணனும் அவரது மனைவியும் சூளைஅருகில்உள்ள குடிசையில் படுத்திருந்தனர். குழந்தைகள் வேறு குடிசையில் படுத்திருந்தனர்.
இரவு 1 மணியளவில் கடுமையான இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில்குடிசையில் இடி விழுந்து கிருஷ்ணன் தம்பதிகள் படுத்திருந்த குடிசை தீ பிடித்துக்கொண்டது. இதில் கிருஷ்ணனும் அவர் மனைவியும் உடல் கருகி இறந்தனர்.












Click it and Unblock the Notifications