செங்கல்பட்டில் இடி விழுந்து கணவன், மனைவி சாவு

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அருகே கணவன், மனைவி இடி விழுந்து இறந்தனர்.

செங்கல்பட்டு திம்மாவரம் பகுதியிைல் செங்கல் சூளையில் கிருஷ்ணன் என்பவரும்அவரது மனைவி மகாலட்சுமியும் வேலை பார்த்து வந்தனர்.

இவர்களுக்கு 5 குழந்தைகளும் உள்ளனர்.

புதன்கிழமை இரவு வேலை முடிந்ததும் கிருஷ்ணனும் அவரது மனைவியும் சூளைஅருகில்உள்ள குடிசையில் படுத்திருந்தனர். குழந்தைகள் வேறு குடிசையில் படுத்திருந்தனர்.

இரவு 1 மணியளவில் கடுமையான இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில்குடிசையில் இடி விழுந்து கிருஷ்ணன் தம்பதிகள் படுத்திருந்த குடிசை தீ பிடித்துக்கொண்டது. இதில் கிருஷ்ணனும் அவர் மனைவியும் உடல் கருகி இறந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+