ஓசி பயணிகளிடம் ரூ.76,155 அபராதம் வசூல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகர பஸ்களில் டிக்கெட் வாங்காமல் ஓசியில் பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ.76,155 அபராதம்வசூலிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை நகரில் சமீப காலமாக டிக்கெட் செக்கிங்குள் அதிகரிக்கப்பட்டன. கண்டக்டர்களும்பஸ்சுக்குள் அவ்வப்போது எழுந்து சென்று டிக்கெட் தருமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்கு ஓரளவு பலன்கிடைத்துள்ளது.
டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூ.76,155 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இது கடந்த இரண்டு நாட்களில் கிடைத்த வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, பஸ்களில் பெண்களிடம் கேலி செய்பவர்கள், பிக் பாக்கெட் அடிப்பவர்களைக் கண்காணிக்க சாதாரணஉடையில் போலீஸார் உலா வந்த வண்ணம் உள்ளனர். அரசு செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications