For Daily Alerts
Just In
செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் வந்தது.இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]