22 ஏழை மாணவர்களுக்கு ரூ.5.5 லட்சம் நிதி உதவி அளித்தார் ஜெ.
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மேல் படிப்பு படிக்க இயலால் கஷ்டப்பட்டு வந்த 22 மாணவர்களுக்கு ரூ.5,50,000நிதி உதவி அளித்தார்.
ஆனால் ஏழ்மை நிலை காரணமாக இவர்களால் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பைத் தொடர முடியாமல்கஷ்டப்பட்டு வந்தனர். இது குறித்து, இவர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினர்.
தாங்கள் மேற்படிப்பை தொடர உதவுமாறு அவர்கள் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதையடுத்து,இவர்களுக்கு உதவி அளிக்க முடிவெடுத்தார் ஜெயலலிதா.
தலைமைச் செயலகத்திற்கு வருமாறு 22 மாணவர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. இவர்கள் 2 2 பேரும்சனிக்கிழமை தங்கள் குடும்பத்தினருடன் தலைமைச் செயலக்கத்துக்கு வந்து முதல்வரை சந்தித்தனர்.
முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25,000 வழங்கினார் ஜெயலலிதா. முதல்வரின்நிதி உதவிக்கு மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications