For Daily Alerts
Just In
மன்னிப்பு கோரினார் முத்துக்கருப்பன்
சென்னை:
நேற்றைய திமுக பேரணியில் நடந்த கலவரம், துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்களுக்கு சென்னை நகர காவல்துறைஆணையர் முத்துக் கருப்பன் மன்னிப்பு கோரியுள்ளார்.
நீதிபதி பக்தவச்சலம் கமிஷன் இந்த சம்பவத்தில் தவறு செய்தது யார் என்ற உண்மையை வெளிக் கொண்டு வரும்.
கலவரத்திற்கு திமுகவினர் தான் காரணம் என்றாலும் கூட இதனால் பொது மக்களுக்கு ஏற்பட்டஇடைஞ்சல்களுக்காக ஆணையர் முத்துக் கருப்பன் மன்னிப்பு கோரியுள்ளார்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]