For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்னிப்பு கோரினார் முத்துக்கருப்பன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நேற்றைய திமுக பேரணியில் நடந்த கலவரம், துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்களுக்கு சென்னை நகர காவல்துறைஆணையர் முத்துக் கருப்பன் மன்னிப்பு கோரியுள்ளார்.

இத்தகவலை முதல்வர் ஜெயலலிதா நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதிதான் வன்முறையைத் தூண்டிவிட்டார். போலீசாரை திமுகவினர் தாக்கியதால் தான் கலவரம் ஆரம்பித்தது.

நீதிபதி பக்தவச்சலம் கமிஷன் இந்த சம்பவத்தில் தவறு செய்தது யார் என்ற உண்மையை வெளிக் கொண்டு வரும்.

கலவரத்திற்கு திமுகவினர் தான் காரணம் என்றாலும் கூட இதனால் பொது மக்களுக்கு ஏற்பட்டஇடைஞ்சல்களுக்காக ஆணையர் முத்துக் கருப்பன் மன்னிப்பு கோரியுள்ளார்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X