For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆளுனரை சந்தித்தார் கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக ஆளுனர் பொறுப்பு வகிக்கும் சி. ரங்கராஜனை திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை காலை நேரில்சந்தித்துப் பேசினார்.

திமுக பேரணியில் நடந்த தடியடி, போலீஸ் துப்பாக்கிச் சூடு, 5 தொண்டர்கள் பலியானது ஆகியசம்பவங்களையடுத்து ஆந்திராவில் இருந்த ஆளுனர் ரங்கராஜன் சென்னை விரைந்து வந்தார்.

காலை 10 மணிக்கு அவரை கருணாநிதி ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்துப் பேசினார். அவரிடம் போலீசார்நடத்திய வன்முறைத் தாக்குதல் குறித்து மனு கொடுத்த கருணாநிதி இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றநீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கருணாநிதியுடன் தனது கவலையைப் பகிர்ந்து கொண்ட ஆளுநர் ரங்கராஜன் இது தொடர்பாக நிச்சயம்நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X