திமுக தொண்டர்கள் உடலில் பாய்ந்த குண்டுகள் அகற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நேற்றைய பேரணியில் போலீஸ் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதிமுகவினரை கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நேற்றைய பேரணி வன்முறையில் மொத்தம் 67 பேர் காயமடைந்தனர். இதில் 23 பேர் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிவிட்டனர். மீதம் 44 பேர் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2 பேருக்கு உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாயந்திருந்தன. அவை அறுவை சிகிச்சை மூலம்அகற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications