திமுக எம்.பிக்கள் போராட்டம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
திமுக பேரணியின் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்றத்தில் திமுகஎம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களை எதிர்த்து அதிமுக எம்.பிக்கள் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து அதிமுக எம்.பிக்களும் திமுக எம்.பிக்களும் கடும் வாக்குவாதத்தில் இறங்கினர்.
இதனால் லோக்சபாவை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து லோக்சபாவை சபாநாயகர் பாலயோகி பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications