கருணாநிதியுடன் வாஜ்பாய் தொலைபேசியில் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து கருணாநிதியுடன் பிரதமர் வாஜ்பாய் தொலைபேசியில்விசாரித்தார்.
அவரிடம் போலீஸ் தாக்குதல் குறித்து விளக்கிய கருணாநிதி, இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications