For Quick Alerts
For Daily Alerts
Just In
கருணாநிதியுடன் வாஜ்பாய் தொலைபேசியில் பேச்சு
சென்னை:
திமுக பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து கருணாநிதியுடன் பிரதமர் வாஜ்பாய் தொலைபேசியில்விசாரித்தார்.
அவரிடம் போலீஸ் தாக்குதல் குறித்து விளக்கிய கருணாநிதி, இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]