நாளை கொடியேற்றுகிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை காலை 8.30 மணிக்கு தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனிதஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றுகிறார்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்கிறார். பின்னர்சிறப்புரையாற்றுகிறார்.
முதல்வராகப் பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா சுதந்திரதினக் கொண்ட்டாட்டத்தில் கலந்து கொள்வதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களையும் நிறைவு செய்யவுள்ள நிலையில் ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இது.












Click it and Unblock the Notifications