கோவை குண்டுவெடிப்பு வழக்கு 30ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணை வருகிற 30ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இவர்கள் மீதான வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணைசெவ்வாய்க்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கைதாகி சிறையில் உள்ள 157 பேரும் அப்போது கோர்ட்டில் ஆஜராகினர். மேலும், 6 பேர் உடல் நலக்குறைவுகாரணமாகவும், 4 பேர் பிற வழக்குகளுக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாலும் கோர்ட்டுக்குவரவில்லை.
இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 30-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications