கோவை குண்டுவெடிப்பு வழக்கு 30ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணை வருகிற 30ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இவர்கள் மீதான வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணைசெவ்வாய்க்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கைதாகி சிறையில் உள்ள 157 பேரும் அப்போது கோர்ட்டில் ஆஜராகினர். மேலும், 6 பேர் உடல் நலக்குறைவுகாரணமாகவும், 4 பேர் பிற வழக்குகளுக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாலும் கோர்ட்டுக்குவரவில்லை.
இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 30-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications