கைதான 62 திமுகவினருக்கு 15 நாள் காவல்
சென்னை:
சென்னையில் நடந்த திமுக பேரணியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட திமுகவினர் 62 பேரும் நேற்று கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியைக் கைது செய்ததைக் கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திமுக சார்பில்கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.
பேரணியின் முடிவில் போலீசாருக்கும் திமுக தொண்டர்களுக்குமிடையே கடும் மோதல் உருவானது. அதில் 4 திமுகதொண்டர்கள் பலியானார்கள். மேலும் பல போலீசாருக்கும், திமுகவினருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பெதுசொத்தை சேதப்படுத்தியதாகவும், போலீசாரைத் தாக்கியதாகவும் 62 திமுகவினர் மீதுகோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்கள் அனைவரையும் சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
பிறகு, அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications