3 தமிழர்களுக்குப் பிரதமர் விருது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சிறந்த பணியாற்றியதற்காக, 3 தமிழர்கள் உள்பட 36 மத்திய அரசு ஊழியர்களுக்கு பிரதமரின் ஷ்ரம் விருதுவழங்கப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தால் இந்த விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஷ்ரம் விருதுடன் ரூ.60,000 பெறுகிறார் கல்பாக்கம்-அணுமின் நிலையத்தில் பணிபுரியும் சி. ஆறுமுகம் பிள்ளை.
ஷ்ரம் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மற்றொரு தமிழர், சென்னை-கிண்டியில் உள்ள ஹிந்துஸ்தான்டெலிபிரின்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் முகமது இஷாக். இவருக்கு விருதுடன் ரூ.40,000 வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications