3 தமிழர்களுக்குப் பிரதமர் விருது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சிறந்த பணியாற்றியதற்காக, 3 தமிழர்கள் உள்பட 36 மத்திய அரசு ஊழியர்களுக்கு பிரதமரின் ஷ்ரம் விருதுவழங்கப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தால் இந்த விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி-ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் பணிபுரியும் வி.ஆர். பஹுரேலயனுக்கு, ஷ்ரம் விருதுடன் ரூ.1லட்சம் வழங்கப்படும்.

ஷ்ரம் விருதுடன் ரூ.60,000 பெறுகிறார் கல்பாக்கம்-அணுமின் நிலையத்தில் பணிபுரியும் சி. ஆறுமுகம் பிள்ளை.

ஷ்ரம் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மற்றொரு தமிழர், சென்னை-கிண்டியில் உள்ள ஹிந்துஸ்தான்டெலிபிரின்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் முகமது இஷாக். இவருக்கு விருதுடன் ரூ.40,000 வழங்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+