3 தமிழர்களுக்குப் பிரதமர் விருது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சிறந்த பணியாற்றியதற்காக, 3 தமிழர்கள் உள்பட 36 மத்திய அரசு ஊழியர்களுக்கு பிரதமரின் ஷ்ரம் விருதுவழங்கப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தால் இந்த விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஷ்ரம் விருதுடன் ரூ.60,000 பெறுகிறார் கல்பாக்கம்-அணுமின் நிலையத்தில் பணிபுரியும் சி. ஆறுமுகம் பிள்ளை.
ஷ்ரம் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மற்றொரு தமிழர், சென்னை-கிண்டியில் உள்ள ஹிந்துஸ்தான்டெலிபிரின்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் முகமது இஷாக். இவருக்கு விருதுடன் ரூ.40,000 வழங்கப்படுகிறது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications